தக்கலை இளையோர் கல்வி சேவை பணியகமானது புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி கல்வி நிறுவனத்தில் 2023 பிப்ரவரி 16 அன்று காலை 11 மணி அளவில் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி முகாம் நடைபெற்றது. கோயம்புத்தூர் டோன் போஸ்கோ வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் திரு ஹரிஷ் உயரப் படிப்பிற்கான வழிகாட்டுதல் குறித்த வகுப்புகள் நடத்தினார். இந்நிகழ்வில் 170 மாணவர்கள் கலந்து கொண்டனர். மதியம் 1 மணி அளவில் முகாம் நிறைவு பெற்றது.
0 Comments